வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.


செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 113வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் மணி மண்டபத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story