திருவாரூரில் சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பங்கேற்பு

திருவாரூரில் சமுதாய வளைகாப்பு விழாவில்  மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பங்கேற்பு

சமுதாய வளைகாப்பு

புலிவலத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்துகொண்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கர்ப்பிணி தாய்மார்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story