உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்சுப்புலெட்சுமி ஆய்வு

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்சுப்புலெட்சுமி ஆய்வு

மாவட்ட ஆட்சியர்சுப்புலெட்சுமி ஆய்வு

அணைக்கட்டி மாவட்டம் நெக்கினியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்சுப்புலெட்சுமி ஆய்வு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி ஆய்வு செய்தார்.அணைக்கட்டு வட்டம் நெக்கினி மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளின் வாசிக்கும் திறனை ஆய்வு செய்தார். மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் கலாநிதி. மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story