தென்காசியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தென்காசியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தென்காசியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தென்காசியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் இசிஈ அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு 763 பயனாளிகளுக்கு ரூ. 1. 69 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story