திருநெல்வேலியில் கையெழுத்து இயக்கத்தினை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலியில் கையெழுத்து இயக்கத்தினை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.


நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story