பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் சளியால் அவதி அடைந்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல்,சளி, இருமல், உடல் சோர்வு இருப்பின் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் யாரும் மருந்து கடைக்கு சென்று மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் என ஆட்சியர் கார்த்திகேயன் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.



Tags

Next Story