செய்யாறில் சமூக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது
செய்யாறில் சமூக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது
செய்யாறில் சமூக சேவை பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது.
செய்யாறில் சமூக சேவை பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தன்னார்வலர் மா.ரவிக்குமாரின் கொரோனா நோய் பெரும் தொற்று காலத்தில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்த சடலங்களை , உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த சடலங்களை தகனம் செய்ததற்காகவும் செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்றோர் உயிரிழந்தவர்களை காவல் துறையினர் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ததற்காகவும் 15 ஆண்டுகளாக லயன் சங்கத்தில் 150 ஜோடி கண்களை தானமாக பெறுவதற்காக உறுதுணையாக இருந்ததற்காகவும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்களால் சமூக சேவைக்கான விருதும் வேலூர் சன் லைட் கல்வி குழுமம் மனிதநேய விருதும் வழங்கியுள்ளனர்.
Next Story