குடியாத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

குடியாத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் மாவட்ட  ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

குடியாத்தத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் அடுத்த ராஜாகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒன்பது மாவட்டங்களுக்கு 2026 ஆம் ஆண்டு தான் நடத்த வேண்டும் எனவும் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டமிட்டால் முதல்வரை கூட்டமைப்பு சார்பாக சந்திப்பது எனவும், ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மேற்கொள்வது:

கடைசியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களை சேர்ந்த 247 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story