மலை கிராம மக்களிடையே மாவட்ட தேர்தல்தேர்தல் அதிகாரி விழிப்புணர்வு

மலை கிராம மக்கள் அடியே 100% வாக்களிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விழிப்புணர்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாரமத்தூரில் செயல்பட்டு வரும் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பணியாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் வாக்காளர் கையேட்டினை இன்று (29.03.2024) வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story