ஈரோட்டில் மாவட்ட சுகாதாரப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

ஈரோட்டில்  மாவட்ட சுகாதாரப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ஈரோட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்,ப.செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட சுகாதாரப் பேரவை நடைபெற்றது. சுகாதார நலத்திட்டங்கள் மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் வழங்கினர். அனைத்து கோரிக்கைகளும், ஆலோசனைகளும், மாவட்ட சுகாதார பேரவை குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஏற்புடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உடனடியாக செயல்படுத்தவும், மாநில நிர்வாகத்தால் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் பரிந்துரைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story