மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைப்பெற்றது. கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் ஆகியோர் சதுரங்க போட்டியினை விளையாடி துவங்கி வைத்தனர்.

சதுரங்கப் போட்டியின் மூலம் மாணவர்களுக்கு வெற்றி தோல்விக்கு நானே காரணம் என்ற மனமுதிர்ச்சி ஏற்படுவதாகவும், மூளைக்கு சிறந்த பயிற்சியாக அமைந்து நினைவாற்றல் அதிகரிக்கும் திறன் அதிகரிக்கின்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story