மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்!

 புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் குடும்பநல நீதிமன்ற நீதிபதி, மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story