செய்தி மக்கள் தொடர்பு துறை: பணி நிறைவு பாராட்டு விழா!

செய்தி மக்கள் தொடர்பு துறை: பணி நிறைவு பாராட்டு விழா!

பணி நிறைவு பாராட்டு விழா

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணி நிறைவு பெற்ற பப்ளிசிட்டி ஆபரேட்டருக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பப்ளிசிட்டி ஆபரேட்டராக பணியாற்றிய ராமச்சந்திரன் பணி நிறைவு பெற்றார். அவரது சிறப்பான சேவைகளை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ரெட்டியார் நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் ஐயாபெத்து ராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட பொறுப்பாளர் ராமசாமி, தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து காெண்டனர்.

Tags

Next Story