எஸ்பிஐ குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

எஸ்பிஐ குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலியில் SBI reward points மூலமாக சைபர் குற்றவாளிகளின் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.


திருநெல்வேலியில் SBI reward points மூலமாக சைபர் குற்றவாளிகளின் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை நேற்று (ஜூன்.30) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் SBI reward points மூலமாக சைபர் குற்றவாளிகளின் மோசடியில் சிக்கி விடாதீர்கள். மொபைலில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் நன்கு யோசியுங்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் https://cybercrime. gov. in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story