மாபெரும் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

மாபெரும் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

 மாவட்ட செயலாளர்

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நாளை 01/02/24 காலை 10 மணி அளவில் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story