வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

  திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் கூடுதலாக பள்ளி மாணவர்கள், பயணிகளை ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் கூடுதலாக பள்ளி மாணவர்கள், பயணிகளை ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம், R.M.காலனி, பழனி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி, மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது கூடுதலாக பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றி வந்த 5 ஆட்டோக்கள், ஒரு ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story