தீபாவளி பண்டிகை - இறைச்சி கடைகளில் குவியும் மக்கள்

தீபாவளி பண்டிகை -  இறைச்சி கடைகளில் குவியும் மக்கள்

இறைச்சி கடையில் மக்கள் கூட்டம் 

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு அசைவ உணவுகள் தயார் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் இறைச்சி கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story