தீபாவளி : இறைச்சி கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தீபாவளி : இறைச்சி கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இறைச்சி கடைகளில் கூட்டம்
தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு பலகார வகைகளுக்கு அடுத்து இறைச்சி கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தது பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.இன்று அதிகாலை முதலே கடைகளில் மாமிசம் வாங்க மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இன்று தீபாவளி என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரியாணி ,சுக்கா போன்ற உணவுகள் தீபாவளி நாட்களில் குடும்பங்களால் அதிக அளவில் விரும்பப்படும் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.பிராய்லர் கோழி இறைச்சி கிலோ 260 ரூபாய்க்கும், ஆட்டு இறைச்சி 850 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story