சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அண்ணாநகர், ரெட்டிபட்டி பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக எருமபட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணி மற்றும் கொமதேக எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் சேகர் ஆகியோர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் VS.மாதேஸ்வரன் அவர்களுக்கு திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் வாக்கு இயந்திரத்தில் 4வது சின்னம் உதயசூரியன் என்பதையும் கூறி மக்களுக்கு கூறி வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story