திருச்செங்கோட்டில் திமுகவினர் பிரச்சாரம்

திருச்செங்கோட்டில்  திமுகவினர் பிரச்சாரம்

திருச்செங்கோட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


திருச்செங்கோட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான ஆர் நடேசன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு மற்றும் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்

Tags

Next Story