வள்ளியூர் ஒன்றியத்தில் திமுக திண்ணை பிரச்சாரம்

வள்ளியூர் ஒன்றியத்தில் திமுக திண்ணை பிரச்சாரம்

திமுக

திருநெல்வேலியில் திமுகவினர் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தினந்தோறும் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் திமுகவினர் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தினந்தோறும் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 11) காலை வள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட லெவஞ்சிபுரம் ஊராட்சி ஜெயமாதாபுரத்தில் திமுகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story