பாலக்கோட்டில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மல்லாபுரம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் ஆ.மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று 26/03/2024 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மத்திய ஒன்றியம் அமானி மல்லாபுரம் ஊராட்சி, நாராயண கொட்டாய்யில் நமது தருமபுரி நாடாளுமன்றத்தின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி B. Com, BL வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் பாலக்கோடு மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநில,மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், BLA2 வாக்குசாவடி உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், BLC உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story