வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம்

வாணியம்பாடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம், உதயேந்திரம், மேட்டுத்தெரு, சி.வி.பட்டரை ஆகிய கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.. அப்பொழுது மேட்டுப்பாளையம் பகுதியில் கதிர் ஆனந்திற்கு கிரேன் இயந்திரம் மூலம் பெரிய மாலை அணிவிக்கப்பட்டு, திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்பொழுது பேசிய திமுக வேட்பாளர், கதிர் ஆனந்த் மோடி ஆட்சியில் விலை வாசி அதிக அளவு உயர்ந்துள்ளதாகவும், இனி நமக்கு மோடி தேவையில்லை, எனக்கூறி வாக்குசேகரித்தார்...

Tags

Read MoreRead Less
Next Story