திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில்  திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வி எஸ் மாதேஸ்வரன் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகளையும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர்மன்றத் துணைத் தலைவரும் நகர செயலாளர் கார்த்திகேயன், நகர்மன்ற முன்னாள் தலைவரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story