சங்கரன்கோவிலில் திமுக ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவிலில் திமுக ஆலோசனை கூட்டம்

திமுகவினர் ஆலோசனை


சங்கரன்கோவிலில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் அக்டோபர் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளது.


இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் மற்றும் மாவட்ட பொருளாளர் இல,சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story