திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா வாக்களித்தார்

திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா வாக்களித்தார்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஆ.இராசா பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story