ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்

ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்
ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்
ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகளை திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மேலமெஞ்ஞானபுரத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முதலமைச்சர் மு,க, ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம், மற்றும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு ரூ.5000 பொற்கிழி வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story