பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய திமுக நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய திமுக நிர்வாகிகள்

தேர்தல் பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 6 வது வார்டு பகுதியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 6 வது வார்டு பகுதியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக நிர்வாகிகள். வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அனைத்து கட்சிகயினரும் பரபரப்பாக பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 6 வது வார்டு பொதுமக்களிடம் மண்ணச்சநல்லூர் நகர திமுக நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story