தாய் தந்தையை இழந்த பெண்ணிற்கு திமுக நிதி உதவி

தாய் தந்தையை இழந்த பெண்ணிற்கு திமுக நிதி உதவி

நிதி உதவி வழங்கிய திமுகவினர் 

வந்தவாசி அருகே தாய் தந்தையை இழந்த பெண்ணின் திருமண செலவிற்காக திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரை சேர்ந்த தாய் தந்தையை இழந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாட்டு செலவிற்காக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் நிதி உதவி வழங்கினர். அப்போது தெள்ளார் மத்திய ஒன்றிய செயலாளர் T.D.ராதா, வந்தவாசி நகர செயலாளர் A.தயாளன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story