நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொறுப்பாளர் அழைப்பு

நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொறுப்பாளர் அழைப்பு

திமுக பொறுப்பாளர்

நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் மாலை 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர்,வட்ட என அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story