தம்மம்பட்டியில் திமுக தீவிர வாக்கு சேகரிப்பு

தம்மம்பட்டியில் திமுக தீவிர வாக்கு சேகரிப்பு

 வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூர் செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று தம்மம்பட்டியில் உள்ள சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மலையரசனுக்கு வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் சிறுபான்மைக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக என்றும் எப்பொழுதும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார்கள்

Tags

Next Story