நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய திமுக அமைப்பாளர் !!

நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய திமுக அமைப்பாளர் !!

திமுக 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேட்டை நரிக்குறவர் காலனி உள்ள நரிக்குறவர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உணவுக்கு சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேட்டை நரிக்குறவர் காலனி உள்ள நரிக்குறவர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உணவுக்கு சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நேற்றிரவு (மே 22) நெல்லை மத்திய மாவட்ட திமுக தொண்டர் அணி அமைப்பாளர் மைதீன் நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை மைதீன் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story