சிவகங்கையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

சிவகங்கையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல்

சிவகங்கையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது
சிவகங்கை நகர திமுக சார்பில் அம்பேத்கர் சிலை பகுதியில் நீர் மோர் பந்தலை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி, இளநீர், சர்பத் ஆகியவற்றை வழங்கினார்.

Tags

Next Story