பொதுக்கூட்ட இடத்தை திமுக செயலாளர் பார்வையிட்டு ஆய்வு

பொதுக்கூட்ட இடத்தை திமுக செயலாளர் பார்வையிட்டு ஆய்வு

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு

கடலூரில் திமுக சார்பில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டு திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனும் மாபெரும் பரப்புரைக்கூட்டம் இன்று மதியம் 4 மணியளவில் மஞ்சைநகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை கடலூர் மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story