வாசுதேவநல்லூரில் திமுக தெருமுனை பிரச்சாரம்

வாசுதேவநல்லூரில் திமுக தெருமுனை பிரச்சாரம்
திமுக  பிரச்சாரம் 
வாசுதேவநல்லூரில் திமுக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூர் திமுக சார்பாக நேற்று மாலையில் வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 14,15,16 மற்றும் 18 ஆகிய வார்டுகளில் அமைந்துள்ள ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி பிரசாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூர் கழக செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story