திருப்பத்தூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்

திருப்பத்தூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்

திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூர் சௌகத் அலி தெரு மற்றும் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதிகளில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 6 ,7, வார்டு மற்றும் ஏழாவது வார்டு பகுதிகளான சௌகத் அலி தெரு மற்றும் பொன்னியம்மன் கோவில் தெரு, பகுதிகளில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி என் அண்ணாதுரைக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் துண்டு பிரசுரங்களை கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் ஆறாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சபீனா ராசாக் ஏழாவது வார்டு நகர துணைச் செயலாளர் செல்வம் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ஜோதிராஜ்,

நகர மன்றத் துணைத் தலைவர் சபி நகர மன்றத் துணைத் தலைவர் சபியுல்லா, மணி. சக்தி .தளபதி. சதீஷ். தினேஷ் ஐ.டி.வி சிவா. வார்டு செயலாளர். பிரதிநிதிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story