திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா

திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா

 திருவேற்காடு நகராட்சி 10வது வார்டு பெண் கவுன்சிலர் நளினி குருநாதன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

திருவேற்காடு நகராட்சி 10வது வார்டு பெண் கவுன்சிலர் நளினி குருநாதன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவேற்காடு நகராட்சி 10 வது வார்டு பெண் கவுன்சிலர் நளினி குருநாதன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் திமுக சார்பில் 10 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று இருந்தார். நளினி குருநாதன் தனக்கும் தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லை என திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்.ஈ.கே மூர்த்தியிடம் குடும்பத்துடன் வந்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Tags

Next Story