நெல்லையில் இறுதி நாளில் திமுக தொண்டர்கள் தீவிரம் !

நெல்லையில் இறுதி நாளில் திமுக தொண்டர்கள் தீவிரம் !

திமுக

நெல்லை மாநகர பகுதியில் திமுக தொண்டர்கள் பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை எடுத்து கூறி கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஏப்.17) காலை முதல் நெல்லை மாநகர பகுதியில் திமுக தொண்டர்கள் பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை எடுத்து கூறி கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story