நெல்லையில் ஆவணப்பட இயக்குனர் பேச்சு

நெல்லையில் ஆவணப்பட இயக்குனர் பேச்சு

பாரதி கிருஷ்ணகுமார் 

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் நடந்த கருத்தரங்கில் ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார்.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ஏழாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதில் ஆறாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு "வாசிப்பு என்ற புதையல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில் மனித முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் பக்குவத்தை நூல்கள் கொடுக்கின்றன. மாற்று முடிவுகளை உருவாக்கும் திறனையும் தருகின்றது என்றார்.

Tags

Next Story