பெரியகுளம் வடகரை பகுதியில் நோய் தாக்குதலால் நாய் இறப்பு

பெரியகுளம் வடகரை பகுதியில் நோய் தாக்குதலால் நாய் இறப்பு

இறந்த நாய்

பெரியகுளம் வடகரை பகுதியில் நோய் தாக்குதலால் நாய் இறந்தது மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.
பெரியகுளம் வடகரை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் கல்லாறு சாலை ஐந்து புளியமரம் பஜார் பகுதியில் நாய் ஒன்று இறந்த நிலையில் இரண்டு நாட்களாக அதே சாலையில் கிடந்தது இறந்த நாய் விபத்தில் இறந்ததா? வேறு ஏதேனும் நோய் தாக்கி இறந்ததா? என்று தெரியாத நிலையில் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

Tags

Next Story