அதிக அளவில் டோலோ மாத்திரைகள் - சிகிச்சையில் சப் ரிஜிஸ்டர் ?

அதிக அளவில் டோலோ மாத்திரைகள் - சிகிச்சையில் சப் ரிஜிஸ்டர் ?

பைல் படம் 

அதிக அளவில் டோலோ மாத்திரைகளை உட்கொண்ட அண்ணா நகர் சப் ரிஜிஸ்டார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா நகர் 2வது அவன்யூவை சேர்ந்த 33 வயதான கணேசன் என்பவர் சப் ரிஜிஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சுமார் 20 க்கும் மேற்பட்ட டோலோ மாத்திரைகள் உட்கொண்டு தனியார் மருத்துவமனையில் கணேசன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைக்கப் பெற்ற நிலையில், திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story