மதுராந்தகம் ராமர் கோவிலில் அன்னதானம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ராமர் கோவிலில் மகா கும்பாபிஷகத்தை முன்னிட்டு சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷகத்தை முன்னிட்டு சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரி காத்தர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் இன்று, அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதே கும்பாபிஷேக நேரத்தில் இக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு பஜனை மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது..

Tags

Next Story