பெண் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவுவதை நம்ப வேண்டாம்

பெண் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவுவதை நம்ப வேண்டாம்

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் பெண் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவுவதை நம்ப வேண்டாம் என மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் பெண் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவுவதை நம்ப வேண்டாம் என மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் திருநகர் காலனி என்ற பகுதிகளில் பெண் குழந்தைகளை கடத்துவதாக வாட்ஸ்அப் (Whatsapp) - ல் வதந்தி தற்போது பரவி வருகிறது. அது உண்மைக்கு புரம்பான செய்தி இதை கண்டு பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story