தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் !

தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் !

நீர்வரத்து குறைந்திருந்தாலும், சகதி அதிகமாக உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் யாரும் இறங்க முயற்சிக்க வேண்டாம் என, மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

நீர்வரத்து குறைந்திருந்தாலும், சகதி அதிகமாக உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் யாரும் இறங்க முயற்சிக்க வேண்டாம் என, மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்பொழுது நீர்வரத்து பெரிய அளவில் குறைந்தாலும் சகதி அதிகமாக உள்ளதால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story