கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணி

கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணி

சீரமைப்பு பணி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கால்வாய் அடைப்பை சரி செய்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் சார்பில் கால்வாய் அடைப்பு சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story