விழுப்புரம்:நாடக மேடை திறப்பு

விழுப்புரம்:நாடக மேடை திறப்பு

நாடகமேடை திறப்பு

விழுப்புரம் மாவட்டம்,கொடூர் பகுதியில் கட்டப்பட்ட நாடகமேடை கட்டிடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அடுத்த கொடூர் ஊராட்சியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடக மேடையை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் திறந்து வைத்தார்.

உடன் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் மற்றும் ஒன்றிய செயலாளரும் கொடூர் ஊராட்சி மன்ற தலைவருமான ஈழத்தமிழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story