திரௌபதி அம்பாள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

திரௌபதி அம்பாள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

  பாளையங்கோட்டை, திரௌபதி அம்பாள் கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா விமரிசையாக நடந்தது.

பாளையங்கோட்டை, திரௌபதி அம்பாள் கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா விமரிசையாக நடந்தது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிவன் கோவில் தென்பகுதியில் பஞ்ச கன்னிகைகளில் ஒருவரான அருள் தரும் திரௌபதி அம்பாள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags

Next Story