ஆலங்குளத்தில் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

ஆலங்குளத்தில் திராவிடர் கழக பொதுக்கூட்டம்
ஆலங்குளத்தில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆலங்குலத்தில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூரில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட திராவிடர் கழக நிர்வாகி வீரன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி. எம்.எஸ். ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் திராவிட கழக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story