கங்களாஞ்சேரி ஆற்றில் தூர்வாரும் பணி - ஆட்சியர் ஆய்வு

கங்களாஞ்சேரி ஆற்றில் தூர்வாரும் பணி - ஆட்சியர் ஆய்வு

ஆய்வு 

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆனை குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கங்களாஞ்சேரி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story