பாளையங்கோட்டையில் இன்றும் நாளையும் குடிநீர் கட் - மாநகராட்சி

பாளையங்கோட்டையில் இன்றும் நாளையும் குடிநீர் கட் - மாநகராட்சி

நெல்லை மாநகராட்சி 

குடிநீர் கட்
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் மணப்படை வீடு தலைமை நீரேற்றும் நிலையத்தில் மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாளை மண்டல 6,7,8,9,32,33,34,35,36,39 ஆகிய வார்டுகளில் இன்றும் நாளையும் குடிநீர் வராது என மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story